Tuesday, May 24, 2016

VUTTAALAKKADI PATTAANA KODI - MY DEAR MARTHANDAN - SPB


 film : my dear marththaaNdan
singer : spb gangai amaran chorus
music: ilaiyaraajaa

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே
சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சுத்தா சுத்துது வெச்சா பத்துது யம்மா சொக்குது இப்போது
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

ஒத்த வழி பாதையிலே அத்தமகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே பொண்ணுவரா ஓடையிலே
ஒத்த வழி பாதையிலே அத்தமகன் போகையிலே
புத்தம் புது ஜாடையிலே பொண்ணுவரா ஓடையிலே
வெத்தலை மடிச்சு கொடுத்தா அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
வைக்கிற முத்தமும் தடுத்தா என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா
சிக்காத இடையே உன் சிங்கார நடையே
என்னை முள்ளா குத்துது பின்னால் சுத்துது சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே
ஹே..உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே

கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு

கெட்டதடி என் மனசு கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு
கெட்டதடி என் மனசு கிள்ளுதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு
மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு
சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு
மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ
அடி யம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்குறயே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
சுத்தா சுத்துது வெச்சா பத்துது யம்மா சொக்குது இப்போது
உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

No comments:

Post a Comment