Sunday, May 17, 2020

ANRU VANDHADHUM - PERIYA IDATHU PENN



படம்: பெரிய இடத்து பெண்
பாடல்: கண்ணதாசன்
குரல்: TMS , சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா..


அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா

காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா


நாடு தோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா..





Sunday, May 10, 2020

MALAI CHARALIL ILAM POONKUYIL - ORU KUDUMBATHIN KADHAI




படம்: ஒரு குடும்பத்தின் கதை
பாடல்: வாலி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: K.J.யேசுதாஸ், B.S. சசிரேகா.

மலைச்சாரலில் இளம்பூங்குயில் - அதன்
மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா

ஈரேழு ஜன்மத்தின் பந்தம் இது - ஒரு
இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது - எந்தன்
திருவீதி வழி தேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது

(மலை...)

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு
கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது -  அதில்
நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது


Thursday, May 7, 2020

RADHI DEVI SANNIDHIYIL - ORU VEEDU ORU ULAGAM



படம்: ஒரு வீடு ஒரு உலகம்
பாடல்: புலமைப்பித்தன்
இசை: MSV
குரல்: TL மகராஜன், சசிரேகா

ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை ரதிமாரன் மந்திரமோ விழிகளின் பாஷை நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும் கோலம் கொண்டதென்ன தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு மயங்கி நின்றதென்ன சொல்ல திருமண மேடையில் நாதஸ்வரம் இரு மன மேடையில் நாளும் சுகம் ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென பாடிடும் தென்றல் காற்று என் காதல் தேவி பல்லாண்டு வாழி இதுவும் தென்றல் சொன்ன பாட்டு இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை

Monday, May 4, 2020

OORGOLAM POGINRA - AKKARAI PACHAI



படம்: அக்கரை பச்சை
பாடல்: கண்ணதாசன்
இசை: MSV
குரல்: SPB, LR ஈஸ்வரி

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று


ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று


கல்யாணப்  பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை

இது ஒரு வாழ்வு..இனிமையைக் காண...
இது ஒரு வாழ்வு..இனிமையைக் காண...
அமைதியை நாடும்...இருவருக்காக
அமைதியை நாடும்...இருவருக்காக

தென்னையிலே கீற்று...பின்னலிடும் காற்று...
தென்னையிலே கீற்று...பின்னலிடும் காற்று...
கொஞ்சுவதைப் பார்த்து...கோவை ரசம் ஊற்று...
கோவை ரசம் ஊற்று...

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று



பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வா...னம்
ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ...டும்

ரதியெனும் தேவி....
ரகசியம் பேச....
மதனெனும் தேவன்....
மடி விளையாட....
நாதஸ்வரம் மேளம்... நதிகளிடும் தாளம்...
நாதஸ்வரம் மேளம்... நதிகளிடும் தாளம்...
தாலாட்டும் மேகம்...தாளவில்லை மோகம்...
தாளவில்லை மோகம்...


ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று





Saturday, May 2, 2020

CHITHIRA MANDABATHIL - ANBAI THEDI




படம் : அன்பை தேடி
பாடல்: கண்ணதாசன்
குரல்: டி எம் எஸ்,  ஜெயலலிதா
இசை: எம் எஸ் வி

வெளி வந்த ஆண்டு 1974


சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்

அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ

கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்
கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்

அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ
அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ

கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்



செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்

சிவந்த பவளப் பெட்டியில்
எந்தன் தேவை கொள்ள வந்தேன்

கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்

குளிர குளிர ஆடும் வண்ணம்
அருவி கொட்டி வைத்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா


சித்திர மண்டபத்தில் சில
முத்துக்கள் கொட்டி வைத்தேன்


இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்

இடையில் ஆடும் நடன சாலை
பாவம் காண வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
தொடரத் தொடர எங்கோ செல்லும்
ஞானம் கொண்டு வந்தேன்
சுவைக்க சம்மதமா
இது மறைக்கும் மந்திரமா

சித்திர மண்டபத்தில் சில
முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ

https://www.thehindu.com/news/cities/chennai/Ammu-liked-the-world-of-words-missed-her-mother/article16774675.ece

Acquaintances reveal that Ms. Jayalalithaa loved books so much that she had a library of her own.


To family and friends, she was only Ammu, a girl who did not talk much but loved the world of words. Educationist and Founder PSBB Schools, Mrs. YGP, recalled Ms. Jayalalithaa’s fondness for books and said she had a library of her own.

“Her mother Sandhya and her aunt Vidhya used to act in YGP’s (Y.G.Parthasarathy, actor and founder of United Amateur Artists) plays. This girl, who used to be just 3-4 years then used to come to the rehearsals with her mother and used to play with my son Mahendra (also an actor). On her 60th birthday, she came home to take my blessings and gave me a sari. She said I was like her mother. She missed her mother a lot and couldn’t bear the separation when she passed away,” recalled Mrs. YGP.

Extraordinary memory

Film writer Chitralaya Gopu recalled her prodiguous memory. He had the good fortune of explaining dialogues and sequences of her first Tamil movie Vennira Aadai to her. “I was an associate to Director Sridhar. Though I would read the dialogues only once, she would grasp quickly and repeat them. She had an extraordinary memory. She was only 16 or 17 then,” he said.

He recalled how he and Mr. Sridhar had gone to the Gymkhana swimming pool, which they frequented, and were introduced to Ms. Jayalalithaa by her family friend V. Gopalakrishnan. “Though after her first Tamil movie our interactions were limited to the time she acted in Galata Kalyanam and Sumathi Enn Sundari — my stories that were made into films — we became good friends and she remained a family friend till the end,” he said.

Punctuality

Film Producer Mukta Srinivasan, who has made over 40 films in a career spanning 70 years, said Ms. Jayalalalithaa's punctuality was something that he appreciated. “She had acted in four of my films — Bommalattam, Anbai Thedi, Suryagandhi and Cinema Paithyam — and in all these films she used to be ready with make up and costumes on the set. She also did not like melodrama much. When a director insisted on melodrama, she would show her dislike in a very mild way,” he said. Mr. Srinivasan also recalled her propensity to help needy people. “A writer of mine wanted jobs for his daughters. Though she did not directly intervene, she helped the girls,” he said.