Wednesday, May 18, 2016

KANNULA NIKKUDHU NENJULA SOKKUDHU - SOLAIKUYIL


solai kuyil by veenailast

படம்: சோலைக்குயில்
குரல்: எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ்.முராரி
பாடல்: கண்மணி சுப்பு

கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்
மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம் 
சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம் 
அடி  தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான் 


வானம் நீல வானம்
இப்போ எந்தன் உள்ளங்கையில தான்
ராகம் நூறு ராகம் 
எல்லாம் உந்தன் கண்கள் தந்தது தான்
காதல் காட்டும் ஜாலம்
சொல்லச்சொல்ல பொங்கும் அற்புதமே
வாழ்வில் ஏது சோகம்
இங்கே அந்த சொர்க்கம் வந்திடுமே
ஒன்னும் ஒன்னும் ரெண்டா
ஒன்னுக்குள்ள ஒன்னா நிக்கணும்
கண்ணுக்குள்ள கண்ண வைக்கணும்
தாகம் உண்டாகும்
சின்னப் பொண்ணு காதைக் கிள்ளணும்
சின்னச்சின்ன சேதி சொல்லணும்
கன்னம் ரெண்டும் கையில் அள்ளணும்
தேகம் தள்ளாடும்

மாலை நேரக் காத்து
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டுடுச்சு
போதை ஏறிப் போச்சு
மெல்ல மெல்ல உள்ளம் கெட்டுடுச்சு
வாசம் வீசும் பூவே
என்னை எண்ணிப் பொட்டு வைக்கிறியே
சேரும் நேரம் பார்த்து
வெக்கப்பட்டு தள்ளி நிக்குறியே
சித்தாரமே வந்தா என்ன
அத்தாரத் தான் தொட்டா என்ன
அச்சாரம் தான் தந்தா  என்ன
நாளும் சந்தோசம்
பித்தானதே அன்பே பைங்கிளி
கொத்தாமலே விட்டா எப்படி
சித்தாடையில் என்னைக் கட்டுடி
மேளம் தை மாசம்

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1235698419795215/

No comments:

Post a Comment