Wednesday, May 4, 2016

UNNAI POTRI EAZHUDHA PULAVAN - PERIYA IDATHUPPILLAI - SPB SPS


படம் - பெரிய இடத்துப்பிள்ளை
பாடியவர்கள் - எஸ். பி பாலசுப்ரமணியம் ஷைலஜா
இசை - சந்த்ரபோஸ்
வரிகள் - வாலி


உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பரவாயில்லை
உன்னை வாழ்த்தி எழுத கவிஞன் இங்கு அருகில் இல்லை
பரவாயில்லை
உந்தன் காவலுக்கு யாருமில்லை
பரவாயில்லை
உள்ளம் சேர்வதற்கு பேதமில்லை
பரவாயில்லை

உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பரவாயில்லை
உன்னை வாழ்த்தி எழுத கவிஞன் இங்கு அருகில் இல்லை
பரவாயில்லை..ஹோ

பூங்காற்றுதான்...நீயல்ல
புல்லாங்குழல்...நானல்ல
என் காதலி என் கண்மணி ஏன் மௌன கீதம்
பொன் மேகமே...புகழாதே
உன் மோகமே..அலையாதே
வேர் வாடுது நீர் தேடுது வா இந்த நேரம்
உடல் கொதிக்கும்...பரவாயில்லை
உயிர் துடிக்கும்....பரவாயில்லை
தங்க மாங்கனி தாங்கும் பூங்கொடி
தோளில் ஆடாதா

உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பரவாயில்லை
ஹோஹோ ஹொ
உன்னை வாழ்த்தி எழுத கவிஞன் இங்கு அருகில் இல்லை
பரவாயில்லை..ஹா

பெண் பித்தனா...ஆமாமா...
என் பக்தனா'....ஆமாம்மா
உன் பூஜையை என் கோவிலில் நான் ஏற்கவில்லை
வீண் வேலதான்....விடமாட்டேன்
என் வீம்புதான்.....வரம் கேட்டேன்
பெண் கோவம்தான் பொல்லாதது நீ பாத்ததில்லை
ஒத விழலாம்....பரவாயில்லை
புடிபடலாம்.....பரவாயில்லை
கானல் நீரில்தான் மீன் பிடிக்கத்தான் உன்னால் ஆகாதே

உன்னை மாலை சூடும் மயக்கம் இந்த மனதில் இல்லை
பரவாயில்லை...ஹா
உந்தன் காதல் கனவு எதுவும் இந்த கண்ணில் இல்லை
நோ ப்ராப்ளம்
உன்மேல் ஆசை வைத்த பாவை இல்லை
பரவாயில்லை பரவாயில்லை
உன்போல் ஆள் எனக்கு தேவை இல்லை
பரவாயில்லை

லலலல்லலல்லலலலல்லா
பப்பாரப்பபப்பாப்பரப்பா
தாராராரீ ரா ரா ரா ரா ரா ர
தாரா தரா தாரா ரா ரா
பப்பாரப்பபப்பாப்பரப்பா

No comments:

Post a Comment