Wednesday, May 11, 2016

KATTAZHAGAI THOTTAALENNA - NEECHAL KULAM - SPB SUSEELA


திரைப்படம் : நீச்சல் குளம்
இசை: தாராபுரம் சௌந்தரராஜன்
பாடியவர்கள் : எஸ் பி பி சுசீலா

கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா
கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா

பொங்கி வரும் மஞ்சளிலே போதைதரும் கொஞ்சலிலே
பொங்கி வரும் மஞ்சளிலே போதைதரும் கொஞ்சலிலே
என்னென்ன ஏக்கங்களோ நீ சொல்லையா
புன்னகையின் ஜாடையிலே பூங்குழலி ஆடையிலே
புன்னகையின் ஜாடையிலே பூங்குழலி ஆடையிலே
மன்னன் எந்தன் மயக்கமென்ன நீ சொல்லம்மா

கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா
கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா

நீலவண்ண கண்ணா கண்ணா
நானுனக்கு ராதை
நீலவண்ண கண்ணா கண்ணா
நானுனக்கு ராதை
நீ புரிந்த லீலையிலே மெய் மறந்தேன்
நாணத்திலே சிரித்த நிலா
நானுனக்கு பழுத்த பலா
நாணத்திலே சிரித்த நிலா
நானுனக்கு பழுத்த பலா
நாடகத்தை தொடங்கிடவே
நானாக அழைத்திடவா

கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா
கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா

குங்குமத்தில் குளித்தவளே
கோலமிட்டு சிவந்தவளே
உன் சிவப்பு கோபமல்ல
ஊடலது ஊடலடி
மையலிலே நீந்துகிறாய்
மார்பினிலே ஏந்துகிறாய்
சொக்கிச்சொக்கி சுவைப்பதென்ன
சொர்கத்துக்கே அழைப்பதென்ன
மன்னவா
கொஞ்சவா இன்னும் கொஞ்ச வா

கட்டழகை தொட்டாலென்ன கன்னத்திலே இட்டாலென்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா


No comments:

Post a Comment