Wednesday, May 4, 2016

MELUM KEEZHUM MOOCHCHU VAANGALAACHU - PIRIYAMUDAN PRABHU - SPB VJ


படம் - ப்ரியமுடன் ப்ரபு
பாடியவர்கள் - எஸ். பி பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
இசை: கங்கை அமரன்
வரிகள் : கங்கை அமரன்

மேலும் கீழும் மூச்சுவாங்கலாச்சு ..ஆஆஆ ஹா ஹா
நானும் நீயும் சேரும் நேரமாச்சு ..ஓஓஓ ஹோ
அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேனே
தரவா வா..நனன்னனனன்னன்ன்ன் நா

மேலும் கீழும் மூச்சுவாங்கலாச்சு ..ஹும்ம் ஹும் ஹும்ம்
நானும் நீயும் சேரும் நேரமாச்சு ..ஓஓஓ ஹோ

காட்டிலொரு செம்பகப்பூவு வாசமடிக்கையிலே
கன்னிப்பொண்ண நெனச்சு நெனச்சு உள்ளந்துடிக்கையிலே
ஓடி வந்து மூச்சிரைக்க ..ஜோடிக்கிளி பேச்சிழக்க
ஓடி வந்து மூச்சிரைக்க ..ஜோடிக்கிளி பேச்சிழக்க
ஆத்தங்கரையில் அந்தி மழையில் உந்தன் நினைவில் வந்த கனவில்

மேலும் கீழும் மூச்சுவாங்கலாச்சு... .ஓஓஓ ஹோ
நானும் நீயும் சேரும் நேரமாச்சு.. ....ஓஓஓ ஹோ

முத்த மழை திரும்ப திரும்ப நித்தம் கொடுத்திட வா
புத்தம் புது பூவில் தேனை அள்ளி குடித்திட வா
நித்திரய நான் மறக்க நெஞ்சம் கனலா இருக்க
நித்திரய நான் மறக்க நெஞ்சம் கனலா இருக்க
உன்ன நெனச்சேன் கண்ணு முழிச்சேன்
சொல்ல நெனச்சேன் உள்ளந்தவிச்சேன்

மேலும் கீழும் மூச்சுவாங்கலாச்சு ..ஆஆஆ ஹா ஹா
நானும் நீயும் சேரும் நேரமாச்சு ..ஓஓஓ ஹோ
அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேனே
தரவா வா..நனன்னனனன்னன்ன்ன் நா

மேலும் கீழும் மூச்சுவாங்கலாச்சு ..ஓஓஓ ஹோ
நானும் நீயும் சேரும் நேரமாச்சு ..ஓஓஓ ஹோ

No comments:

Post a Comment