Thursday, April 28, 2016

CHITHIRA SEVVANAM - KAATRINILE VARUM GEETHAM



படம்: காற்றினிலே வரும் கீதம் 
இசை: இளையராஜா 
குரல்: P. ஜெயச்சந்திரன் 
பாடல்: பஞ்சு அருணாசலம்
தையரத்தைய்யா தையரத்தைய்யா (4)

சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்.. என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தய்யா தையரத்தைய்யா

(சித்திரச் செவ்வானம்) மையை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதன் முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி மயக்கிவிட்டா என்னை
ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா 

(சித்திரச் செவ்வானம்) போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரையில் கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித்தருவா
சொக்கி சொக்கிச் சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
ஏ குர்ய எலவாலி தண்டெலவாலம்
தையரத்தைய்யா தையரத்தய்யா 

(சித்திரச் செவ்வானம்.)

3 comments:

  1. What a beautiful song from my youth! Thank you for the lyrics. Will try to learn the song and sing for my wife........... with some alterations, of course.

    ReplyDelete
  2. This same song sung with modern instruments in super singer program and broadcasted in Hotstar... fabulously...

    ReplyDelete
  3. Siyad singing it and the music rendered is awesome with stereo digital recording... mind-boggling
    Search the link in Google singer siyad singing chitirai sevanaam for the Hotstar link

    ReplyDelete