Friday, April 29, 2016

THIRAVAAI NEE KANNE - PAARU PAARU PATTANAM PAARU - SPB


படம் : பாரு பாரு பட்டணம் பாரு
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி


திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கதவை திறவாய் நீ

ஆசை வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு தள்ளு
அடியே ஆண் பாவம் வேண்டாம்னு சொல்லு
வாழ்க்கை வேணுமின்னு பொம்பளதான் கேட்பா
புருஷன் நான் கேட்டா போடுறயே தாப்பா
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
உன்னைப் புடிப்பேன் கட்டி அணைப்பேன்
சொர்க்க கதவை தட்டி திறப்பேன்
ரொக்க பணத்தில் பணத்தில் துள்ளி குதிப்பேன்
ரெக்கை இன்றி வானத்தில பறப்பேன்

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திறவாய் நீ கதவை திறவாய் நீ

குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
குறுக்கே நிற்குது கூறு கெட்ட ஆளு
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ
பொண்ண வெலக்கி விக்க நினைக்கும் அப்பன் எதுக்கு
உன்னை தவிற வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடமே இருக்கு

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
திருப்பதி கொடையே என் திருத்தணி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே
திறவாய் நீ கண்ணே திறவாய் நீ

No comments:

Post a Comment