Friday, April 29, 2016

VAADI AMBIGAIYE VAADAA MALLIGAIYE - MOWNAM KALAIGIRADHU - SPB


படம்: மௌனம் கலைகிறது
இசை : ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பி

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ஆஹா..வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ராதா உனக்கொரு தோதா
நான் தான் வாலிபக்காளை
எனக்கிங்கே வேறே என்னடி வேலை
மாலா இடை ஒரு நூலா
நான்தான் இத்தன நாளா உனை
எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா
ஒரே சுகம் ஒரே தரம்
வழங்கலாம் நாளும் மயங்கலாம்
மாலை பொழுதினில் அருகினில் வா

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி

ஆடை சுமந்தொரு ஓடை
நாளும் பார்வையில் ஓடும்
நான் அதில் நீந்தும் மன்மத ஓடம்
போதை தலை வரை ஏறும்
கால்கள் நடனங்கள் ஆடும்
இளமையின் கீதம் நயனங்கள் பாடும்
இதோ இதழ் இதோ இடை
அணைக்கலாம் தீயை அணைக்கலாம்
ஆசை அருவியிலே குளித்திட வா வா வா

வாடி அம்பிகையே வாடா மல்லிகையே
புதுப்புது வளையல் ஓசைதான்
எவளுக்கும் என் மேல் ஆசைதான்
காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி
கட்டிக்கொள்ள ஒட்டிக்கொள்ள ஒத்துக்கடி
ப ப ரபரப பா ப ப ரபரப பா

No comments:

Post a Comment