Saturday, April 2, 2016

RAASAAMELA AASA VACHCHU - NILAA - SPB CHITHRA

திரைப்படம்: நிலா
பாடியவர்கள் : எஸ் பி பி சித்ரா
இசை: தேவா

ராசாமேல ஆச வச்சு ராசகுமாரி
ராத்திரி எல்லாம் வாட துணை தேட
ரோசா மேல நேசம் வச்சு ராசகுமாரன்
ராகங்கள் நூறு பாட சுகம் கூட
தென்றல் காத்து வீசுது சுகமா
சும்மா நின்னா வாலிபம் விடுமா
தென்றல் காத்து வீசுது சுகமா
சும்மா நின்னா வாலிபம் விடுமா
ஒரசி ஒரசி மெதுவா மானே சரசம் புரிய வரவா

ராசாமேல ஆச வச்சு ராசகுமாரி
ராத்திரி எல்லாம் வாட துணை தேட

கோடைக்கானல் குறிஞ்சிப்பூவிது
கொள்ளை அழகில் குயிலும் கூவுது
உறவுப்பாட்டு ஊதக்காத்துல கேக்க
புது வரவைப்பாத்து வாங்கிக்கையில சேக்க
மாமன் மார்பில் மெதுவாச்சாயுது
மணிமுத்தாறு மடியில் பாயுது
மனசுக்கேத்த மாப்பிளையோடு பேச
இளவயசுக்கேத்த வாசனையெங்கும் வீச
ஹோய்..மஞ்ச நெறம் இந்த நெலா
ஹோ ஹோ ஹோய் ஹோய்
மஞ்சம் வரை வந்த நிலா
ஹோ ஹோ ஹோய் ஹோய்
இது தேன் சிந்தும் ஈர நிலா
நான் கொஞ்சும் கோடை நிலா
ஆனந்தமானது ஆரம்பமானது மாமா

ஒய் ராசாமேல ஆச வச்சு ராசகுமாரி
ராத்திரி எல்லாம் வாட துணை தேட

மீனாப்பொறந்தேன் மதுரச்சீமயில்
மணியாப்பொறந்தேன் அழகர் கோயிலில்
முத்தாப்பொறந்தேன் தூத்துக்குடியில் நான்தான்
இப்ப பொண்ணாப்பொறந்தேன் மாலை சூட்டிட நீதான்
வாளைமீனோ விழியில் ஆடுது
கோயில் மணியோ இடையில் ஆடுது
முத்துச்சரமே நீ சிரிச்சாலே போதும்
அடி கொத்துக்கொத்தா கொட்டிட்டும் இங்கே நாளும்
அள்ளி எடு கை நிறைய
ஹோ ஹோ ஹோய் ஹோய்
இன்னும் கொடு பை நிறைய
அட நீ என்ன கேக்கணுமா நாள்கெழம பாக்கணுமா
காலையும் மாலையும் வேறேன்ன சொல்லடி வேல

அடி ராசாமேல ஆச வச்சு ராசகுமாரி
ராத்திரி எல்லாம் வாட துணை தேட
ரோசா மேல நேசம் வச்சு ராசகுமாரன்
ராகங்கள் நூறு பாட சுகம் கூட
தென்றல் காத்து வீசுது சுகமா
சும்மா நின்னா வாலிபம் விடுமா
தென்றல் காத்து வீசுது சுகமா
சும்மா நின்னா வாலிபம் விடுமா
ஒரசி ஒரசி மெதுவா மானே சரசம் புரிய வரவா

ராசாமேல ஆச வச்சு ராசகுமாரி
ராத்திரி எல்லாம் வாட துணை தேட








No comments:

Post a Comment