Monday, April 25, 2016

THOLINMELE BHAARAM ILLE - NINAIVELLAAM NITHYAA- SPB



திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ ஏஏஏஏஏ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ

லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்
லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்
பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
நான் வானம் தொட்டு வாழும் சிட்டு
வாழ்க்கைக்கிங்கே சட்டமில்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா

ஹே தரரத்தா ராதாராதரரத்தா தா

யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது
யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது
தத்துவங்கள் தேவையில்லே சோகம் என்றால் என்ன விலை
தத்துவங்கள் தேவையில்லே சோகம் என்றால் என்ன விலை
நான் பாடும் பட்சி காமன் கட்சி
காற்றுக்கொரு கஷ்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா




No comments:

Post a Comment