Thursday, June 30, 2016

KAATULE KAMBANGAATULE - RAAJAKUMAARAN - SPB SJ



FILM: RAAJAKUMAARAN
SINGER: SPB SJ
MUSIC: ILAIYARAAJAA

 காட்டுலே கம்பங்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
ஏக்கமாச்சுதே ஹொய்.. தூக்கம் போச்சுதே
காத்து காத்து தான் காத்து வீசுது
மூச்சு காத்துல சூடேத்து
ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கம்மா

காட்டுலே கம்பங்க்காட்டுலே

சித்தாடைக்குள் மத்தாப்பூ பூத்து ஆசை என்னைக்கொல்ல
கொத்துமல்லி வித்தாரம் சொல்லி மாமன் நெஞ்சைக் கிள்ள
அத்தை மகன் முத்தாட வந்தால் போகும் வெக்கம் மெல்ல
குத்தம் இல்லா தக்காளி கன்னம் நூறு முத்தம் அள்ள
அருகில் இருக்கு அரிசி முறுக்கு
ரசிச்சி ரசிச்சி புடிச்சி நொறுக்கு
பால் நிலாவிலே ஏத்தம் போட்டு தான் ஏறு பூட்டலாம்
வா..மானே
ராக்கு ராக்கைய்யா போட்டு தாக்கைய்யா
நோட்டம் போட்டைய்யா ஹொய்..ஹொய்...வாட்டம் போக்கைய்யா
காட்டுலே கம்பங்க்காட்டுலே

தென்றல் வந்து கொண்டாட தானே பூக்கள் உண்டாகுது
முன்னும் பின்னும் முந்தானை ஆடி மோக பண்பாடுது
கண்கள் ரெண்டில் மின்சாரம் பாய தேகம் திண்டாடுது
அச்சம் மிச்சம் இல்லாமல் போனால் மேனி என்னாவது
அஹ்ஹ்...சரக்கு ரயிலே உருக்கும் வெயிலே
திருட்டு சொகத்த எறக்கு மயிலே
வான வீதியில் கோலம் போட்டு தான் வாழ்ந்து காட்டலாம் வா மாமா

ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கம்மா

காட்டுலே கம்பங்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
ஏக்கமாச்சுதே ஹொய்.. தூக்கம் போச்சுதே
காத்து காத்து தான் காத்து வீசுது
மூச்சு காத்துல சூடேத்து
ஹே...ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டையா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கைய்யா

No comments:

Post a Comment