Friday, September 30, 2016

YAAR YAARU ENNANNUDHAAN SOLRENDAA - MUTHU ENGAL SOTHU - BSS PS SJ

யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா

ஆயி அப்பன் ஏதும் இல்லா நாய் இதுதான்
ஆள கண்டா ஊளயிடும் நரி இதுதான்
மூக்க பாரு முழியப்பாரு செங்கொரங்கு
செங்கொரங்கு கூட ஒரு பெண் கொரங்கு
பொண்ணு இவ யாரு பொங்குறவ
ஒரு பூனையைப்போல் திருடி திருடி திங்குறவ
இந்த புள்ள போல கணக்குபுள்ள இவரபோல கண்டதில்ல
கை புடுச்சு கால் புடிச்சு வாழுரதில் காக்கை தான்
 
 யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
 
வண்டியுடன் பூட்டிடாத மாடு இது
வந்த இடம் சொந்தமின்னு மேயுறது
கட்டிப்போட ஆள் இல்லாத கழுதை இது
காளயோடு சேர்ந்துகிட்டு ஒதைக்கிறது
 பொதி சுமந்தா நல்ல புத்தி வரும்
அந்த புத்தி இந்த கழுதைகும்தான் எப்போ வரும்
மானம் இல்லே ஈனம் இல்லே சூடு இல்லே சொரணை இல்லே
நாலும் கெட நாய்களுக்கு வாய் மட்டும் நீளுது

யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா

No comments:

Post a Comment