Friday, September 30, 2016

ADA GUNDOORU GONDURAA - CHINNAVAR - MANO KSC

குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும் மலை ஜவ்வாதுதான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாஸுதானடி... மயிலே

அட....குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா..ஹா ...ஹோய்.... ஹோய்

ஆத்துல தெப்பம் கண் பார்த்ததும் வெப்பம்
அதுதான் என் காயகல்பம்
மாப்புள்ள மப்பும் பெண் பார்வையில் உப்பும்
இவதான் புது கோயில் சிற்பம்
ஆத்து மேட்டில் போட்ட போடு
பூத்து காய்க்கும் ஏல காடு
பாத்து பாத்து நோட்டம் போடு
பதுங்கி பதுங்கி கூட்டம் போடு
எட்டி பாத்தேன் தட்டிப் பாத்தேன்
ஏ...ஒட்டிப் பாத்தேன் அப்போதும் போதல
தட்டோட பாயாசம்

குண்ட்டூரு கோங்குரா கண்ணாலே ஏங்குரா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும் மல ஜவ்வாதுதான்
அத மறுத்தா ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாஸுதான் அடி.... மயிலே

வாங்கினேன் லட்டு நீ வாங்கணும் பட்டு
வருவேன் ஒரு வாக்கப்பட்டு
பாடணும் மெட்டு புதுப் பாட்டையும் கட்டு
படிப்பேன் ஒரு மாலையிட்டு
ஏத்தப்பாட்டு பாடும்போது ஏக்கம் மேல ஏறுது
பாட்டுக்கேட்டு கூடும்போது பாரம் மேலும் சேருது
மொட்டுத்தானே சிட்டுத்தானே
தொட்டுத்தானே தோளோட சேர்கணும்
சொட்டாத தேந்தானே

அடி....குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா..ஹா ...ஹோய்.... ஹோய்
மணக்கும் மலை ஜவ்வாதுதான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாஸுதானடி...... மயிலே

அட....குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா..ஹா ...ஹா ஹா

No comments:

Post a Comment