Friday, September 30, 2016

VADIYAMMA PONMAGALE - PAALOOTI VALARTHA KILI - SPB PS

எட்டு வகை திருமகளும் ஒட்டு மொத்தமாக
அரண்மனையில் குடி புகுந்தாள்
தெற்கு முகமாக நின்று வலது கால் எடுத்து வைத்து
ஸ்ரீதேவி மனை புகுந்தாள்
யூ ஆர் வெல்கம்.... வெல்கம்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா.......
 
வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா......


ரதியோடு கூந்தல் மதியோடுலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாரு ஆண்டு ரதி தேவியாக
மணிமாலை சூடி வருக
தொட்டிலுக்குள் என்னை இட்டு
அன்னை தாலாட்டினாள்
கட்டிலுக்குள் உன்னை வைத்து
உன்னுடன் சீராட்டினாள்

வாடியம்மா..ஆஹூ
பொன்மகளே...ஹே ஹேய்
வந்த இடம் ..ஹே ஹேய்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா......
நல்ல இடம் ஹே
வா வா வா வா வா
 
மணி மேடைப்போட்டு வலியோடு நானும்
கிளிபோல பெற்ற மகளே
மஹராஜன் வீடும் நம் வீடுதானே
இனி என்ன வாழ்வில் கவலே(லை)
அத்தையம்மா.....கொஞ்சம் நில்லு
பெண்ணோடு நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தால்
வேரென்ன நான் சொல்லட்டும்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா.......

No comments:

Post a Comment