Friday, September 30, 2016

ORU RAAGAM PAADALODU - AANANDHA RAAGAM - KJY

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
நிஜம் நிழலாகிப்போனதே
ஓ..நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

எங்கே சென்றபோதும் மனம் போல வாழ்க வாழ்க
ஏழை நெஞ்சின் பாடல் உனை சேர வேண்டும் வாழ்க
ஏழை எந்தன் பேராம் சோகம் எந்தன் ஊராம்
ஊரை பார்த்து போகிறேன் அனாதயாகப் போகிறேன்
என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

காலம் செய்த கோலம் கனவாகிப்போன சிந்தம்
பாவம் என்ன செய்தேன் பனியாகிப்போன பந்தம்
பாசம் வைத்த நெஞ்சம் கானும் யாவும் துன்பம்
ஊமை நெஞ்சில் ஆசைகள் ஓடம் போல ஆடுதே
வராத சோகம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
நிஜம் நிழலாகிப்போனதே
ஓ..நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

No comments:

Post a Comment