Friday, September 30, 2016

KANDU PIDI NEEDHAAN - ULLE VELIYE - SPB SJ

கண்டுபிடி நீதான் கூடு கட்டி வச்ச தேன்தான்
கண்டுபிடி நீதான் கூடு கட்டி வச்ச தேன் தான்
நான் சொன்னா புரியுதா ஜாடை பண்ணா தெரியுதா
உன்ன பாத்து புலம்புது..... ஒரு பாட்டுதான் கெளம்புது
கண்டுபிடி நீதான் கூடு கட்டி வச்ச தேன் தான்

உன்னப்போல ஆளு தேடும் இந்த தோளு
ஒட்டிக்கிட்டா நேசம் விடுமா........ வா வா
ஊசிக்கேத்த நூலு ஒண்ணாச்சேரும் நாளு
மாட்டிக்கிட்டே நீதான் வசமா
அத்திப்பழம் நான் தர கொத்தும்கிளி நீ ஆனா
மத்ததெல்லாம் போகப்போக புரியும்
அடி... நான் அரைக்கும் சந்தனமே...ஹா
நான் படிக்கும் மந்திரமே
என்னே மேலே தாங்கிக்க என்ன வேணும் வாங்கிக்க

கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்
கண்டுபிடி நீதான்...ஹும்ம்... கூடு கட்டி வச்ச தேன் தான்

சுட்டு வச்ச தோச புட்டு தின்ன ஆச..சீய்
சும்மா நின்னு பாத்தா சுகமா... வா வா
மச்சான் கொண்ட மோகம்..ஹையோ
நூறு மைல் வேகம்...அப்பா
கொஞ்சம் பொறு தாரேன் பதமா..ஹே ஹே
பொங்கி வரும் ஆசய பொத்தி வைக்க கூடாது..ஹா
பொத்துகிட்டுப் பாயும் வெளியே
ஐயே... உன்ன இங்கே யார் தடுக்க
காத்திருக்கேன் போர் தொடுக்க
என்ன மேலே தாங்கிக்க..ஹா.... என்ன வேணும் வாங்கிக்க

கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்
கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்
நீ சொன்னா புரிஞ்சுது ஜாடை பண்ணா தெரிஞ்சுது
உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டுதான் கெளம்புது
கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்

No comments:

Post a Comment