Friday, September 30, 2016

VAANENGUM THANGA VINMEENGAL - MOONDRAAM PIRAI - SPB SJ

தனனனனன் தனனனன்னன நனனன்னன தனன்னனனனா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
பபபப்பபப....கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே
லலலலல் லலலலல் லலல்லலல்ல லலல்லல

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

தததூத்டு தகு த்டுதூதததூத்டு தகு த்டுதூ
தததூத்டு தகு த்டுதூதததூத்டு தகு த்டுதூ
தது தது தூஉ தா தா தா தாஅ தஹ்ததா

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
உன்னைப்  பார்த்தால் கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
லலலல் லலலலல் லலலலல் லலல் லலல்லா

1 comment: