Friday, July 8, 2016

YAARADHU ENDRA MANNAVAA - KAADHAL OVIYAM - S. JANAKI

நாதம் என் ஜீவனே பாடலின் ஒரு தொகையறா


யாரது என்ற என் மன்னவா
என் முகவரி உனக்கு சொல்லவா
உன் இசையில் அமுதம் குடித்தவள்
அதை இரவில் நினைத்து துடித்தவள்
உன் கவியில் கனவு கலைந்தவள்
அதில் கற்பூரம்போல் கரைந்தவள்
உன் பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்

https://youtu.be/nGiNWhwJEdU?t=20m

@20.00

No comments:

Post a Comment