Friday, July 15, 2016

NENJUKKUL POO MANJANGAL - SATTAI ILLADHA BAMBARAM


படம்: சாட்டை இல்லாத பம்பரம் 
இசை: இளையராஜா 
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி 
பாடல்:வைரமுத்து 

பப பாப்பா பப பாப்பா பப பாபா 

நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
சுவீட்  ஹீரோ.. ஹீரோ.. பபபபா..
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 

கோடை நிலவாகி விளையாடும் அழகே
காதல் உயிராகும் இனி நானுன்  அருகே
கையோடு பொன்மாலை
எல்லாமே உன் லீலை
நாளும் உல்லாச ராகமிட்டு
பாடும் என்னோடு ஆசைச் சிட்டு
காதல் சங்கீதம்
காதில் கள்ளூறும்
பபபபா..

பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டாளே  காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்ரீதேவி .. தேவி பபபபபபா..
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா


பாவை இரவோடை  இனி நாளும் கனவே
தோளில் கிளை  தேடும் கிளி நீ தான் அழகே
எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்
கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு
மேலும் தொடாதே
என் தோளில் விழாதே
பபபப பா..

பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டாளே  காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்ரீதேவி .. ஹீரோ  பபபபபபா..
பப பாப்பா பப பாப்பா பபபாபா பபா
பப பாப்பா பப பாப்பா பபபாபா பாபா பாபா  



No comments:

Post a Comment