Wednesday, October 19, 2016

NENACHADHELLAAM NADAKKAPPORA NERATHTHILE VAADI - URAVAADUM NENJAM - SPB SJ



FILM: URAVAADUM NENJAM
SINGERS: SPB SJ
MUSIC: IR

 ஏ.... நன்னானானா.. அரேரரே... தரரரே... ரரேரரேரா ரா

நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ

நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
இதுதானோ மோஹம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்
செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம்
தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
வாம்மா...ஹா..பக்க்கத்திலே வாம்மா..ஹும்ம்ஹும்
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
நெனச்சதெல்லாம் நடக்கப்போற  நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ

இரவோடு நிலவு கதை பேசும்போது
உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்
பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும்
வாய்ய்ய்யா.... அஹ்ஹான்.....பக்கத்திலே வ்வாய்ய்ய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

நெனச்சதெல்லாம் நடக்கப்போற  நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு
சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு
எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு
வாய்ய்ய்யா.... அயொ.....பக்கத்திலே
ஹாஹான்
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
என் காதல் ராணி..நாந்தானே தேனீ




No comments:

Post a Comment