Wednesday, December 7, 2016

NILAVU VANDHU VAANATHAIYE THIRUDI KONDADHU - THIRUDI - SPB PS

 
FILM : THIRUDI
SINGERS: SPB PS
MUSIC: MSV
 
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
நினைவு வந்தது

மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளும் உள்ளது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது

காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது
பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது
என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது

நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது

இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பதுதான் உனக்கும் கூட புரிந்தது
கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது
கடலாளம் சிறியதம்மா பெண் மனது பெரியது

நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது

No comments:

Post a Comment