Tuesday, November 8, 2016

PAARTHTHEN SIRITHTHEN EDUTHTHEN KODUTHTHEN - SAAMI SONNA SARITHAAN - SPB SWARNALATHA


FILM : SAAMI SONNA SARITHAAN
SINGERS: SPB SWARNALATHA
MUSIC : DEVA

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக
என் வீட்டு தோட்டத்து ரோஸா
உன் பாட்டை பாடுது வா வா
பௌர்ணமியோ புது மார்கழியோ
பாட வந்தேன் இவள் தேவதையோ

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக

காலங்கள் கறைந்து விழ மோகங்கள் நிறைந்து எழ
கனவுகளில் மனம் முழுதும் காவியம் பாட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏடெந்தன் இளைய உடல் எழுதுங்கள் புதிய மடல்
எழுதையிலே ரசித்திருக்கும் ஏந்திழை தேகம்
வளர்ந்தது வாலிப கனவுகளே வழிந்தது ஆசையின் நினைவுகளே
வளர்பிறையே தொடர் கதையே வா இனி நீ இன்றி நான் இல்லையே

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூ வாழை மாவிலையும் பொன் மஞ்சள் தோரணமும்
ஆடி வரும் நேரம் எது தேடிய மாது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹாஹா...தனியறையில் ஆனந்தம் புது முறையில்
அனுபவிப்போம் அதை வளர்ப்போம் ஆயிரம் ஆண்டு
பலப்பல பிறவியின் பயனல்லவா
இணைத்தது ஆண்டவன் செயலல்லவா
இரு உடலில் ஒரு உயிரே இது ஒரு அதிசய கணக்கலாவா

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக
என் வீட்டு தோட்டத்து ரோஸா
உன் பாட்டை பாடுது வா வா
பௌர்ணமியோ புது மார்கழியோ
பாட வந்தேன் இவள் தேவதையோ

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியா..............................க








1 comment: