Friday, January 6, 2017

PARTHA GNABAGAM ILLAIYO - PUDHIYA PARAVAI





படம்: புதிய பறவை 
குரல்: பி.சுசீலா 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல்: கண்ணதாசன் 


பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே இந்த நெஞ்சமோ?
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே இந்த நெஞ்சமோ?

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன்  மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே  புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை

பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
மறந்ததே இந்த நெஞ்சமோ?
பார்த்த ஞாபகம் இல்லையோ?
பருவ நாடகம் தொல்லையோ?


No comments:

Post a Comment