நாதம் என் ஜீவனே பாடலின் ஒரு தொகையறா
யாரது என்ற என் மன்னவா
என் முகவரி உனக்கு சொல்லவா
உன் இசையில் அமுதம் குடித்தவள்
அதை இரவில் நினைத்து துடித்தவள்
உன் கவியில் கனவு கலைந்தவள்
அதில் கற்பூரம்போல் கரைந்தவள்
உன் பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
https://youtu.be/nGiNWhwJEdU?t=20m
@20.00
யாரது என்ற என் மன்னவா
என் முகவரி உனக்கு சொல்லவா
உன் இசையில் அமுதம் குடித்தவள்
அதை இரவில் நினைத்து துடித்தவள்
உன் கவியில் கனவு கலைந்தவள்
அதில் கற்பூரம்போல் கரைந்தவள்
உன் பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
https://youtu.be/nGiNWhwJEdU?t=20m

No comments:
Post a Comment